Baghdad

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…

பாக்தாத்:-பாக்தாத்தின் தென்கிழக்கில் உள்ள தியாலா புறநகர் பகுதியில் நேற்று மாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டபோது அப்பகுதியில் கார் வெடிகுண்டு…

9 years ago

ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்!…

பாக்தாத்:-ஈராக்கில் நடைபெற்று வந்த இனமோதல்களுக்கு தூபம் போடும் வகையில் தற்போது ஐ.எஸ். படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்தீஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட சண்டையும் நடைபெற்று வருவதால்…

10 years ago

500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…

பாக்தாத்:-ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாதி எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை…

10 years ago

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…

புதுடெல்லி:-உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல்…

10 years ago

ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…

பாக்தாத்:-ஈராக்கில் இருதரப்பினருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நஜப். கர்பலா, பாக்தாத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்றி, தாய்நாட்டுக்கு அனுப்ப ஈராக்கில் உள்ள…

10 years ago

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…

புதுடெல்லி:-ஈராக் உள்நாட்டு போர் காரணமாக பாக்தாத் நகரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.குறிப்பாக தீவிரவாதிகளின் பிடியில் உள்ள…

10 years ago