மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…
சென்னை:-நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார். இதை […]
சென்னை:-நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார். இதை […]
சென்னை:-நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த ஜெய்ஹிந்த்-2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இவர் கலந்து
சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா.
சென்னை:-முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.அதாவது, ஒரேநாளில்
சென்னை:-நடிகர் அர்ஜூன் இயக்கி, நடித்து வரும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜூன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில்
சென்னை:-மாஸ் ஹீரோவாக நினைக்கும் அனைவருக்கும் நடிகர் விஜய் தான் ரோல் மாடல். அவரை போலவே கமர்ஷியல் படங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர்
சென்னை:-நடிகர் விஷால், நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சில சினிமா பிரபலங்கள் உங்கள் வீட்டிலேயே
ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த அர்ஜூன் ‘கடல்’ படத்தின் மூலம் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார். இந்த படத்தையடுத்து இவருக்கு வில்லன்
சென்னை:-‘கடல்’ படத்தில் திடீரென வில்லனாக நடித்த அர்ஜூன் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக ஒரு தெலுங்குப் படத்தில்தான் வில்லனாக நடிக்கப் போகிறார்.
மும்பை:-தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. தற்போது அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஜெய்ஹிந்த் 2