Andhra_Pradesh

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர்…

9 years ago

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருமலை:-தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு…

9 years ago

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான…

9 years ago

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான்…

9 years ago

பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன்…

9 years ago

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் 'கோதாவரி புஷ்கரம்'விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது.…

9 years ago

ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…

விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ள திகுவா கோலாபட் கிராமத்தை சேர்ந்தவன், கொர்ரா பாலகிருஷ்ணா(11). அதே மாவட்டத்தில் உள்ள கில்லோகுடா அரசு ஆசிரம உயர்நிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பில்…

10 years ago

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

ஆந்திரா:-தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களான Devatha, Varudhuni Parinayam, Swathi Chinukulu ஆகிய சீரியல்களில் நடித்துள்ள நடிகை விஜயராணி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நியூ சாஸ்திரி நகர் என்ற…

10 years ago