சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார்.…
கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள்…
திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு…
சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற ஜனவரி 29ம் தேதி வெளியாகவிருக்கிறது.பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள…
சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் 'சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார்.…
சென்னை:-சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். அவரது மனைவி ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கிறார். சரத்குமாரின் கதைக்கு, க்ரைம் எழுத்தாளர்…