புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது…
புதுடெல்லி:-மத்திய மந்திரி மேனகா காந்தி அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் தற்போது பெரும்பாலும் பெனாயில் உள்ளிட்ட ரசாயன…
புதுடெல்லி:-ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஆகும். இந்த வழக்கில் முன்னாள் தொலை…
புதுடெல்லி:-தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட…
புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான 'மங்கள்யான்', சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு…
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் மர்மமான…
புது டெல்லி:-சினிமா உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கலையுலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’க்கு இந்தி நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
புதுடெல்லி:-உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில்…
புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்…
புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6…