New_Delhi

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில்…

10 years ago

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…

புதுடெல்லி:-சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து…

10 years ago

2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…

புதுடெல்லி:-உலக அளவில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில்…

10 years ago

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து…

10 years ago

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை தேர்வு செய்ய வேண்டாம்: ஷேவாக் – காம்பீர்!…

புதுடெல்லி:-இந்திய அணியில் இருந்து ஷேவாக், காம்பீர் ஆகியோர் ஒரங்கட்டப்பட்டனர். உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் அவர்கள் அதிலும் சொபிக்கவில்லை. உள்ளூர் போட்டியான தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான…

10 years ago

விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் 'சர்வீஸ் பேக்-2' 2007 மார்ச்சில் வெளியானது.…

10 years ago

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில…

10 years ago

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற…

10 years ago

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…

புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து…

10 years ago

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால்…

10 years ago