புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி…
புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் வருகிற 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில்வே இலாகாவில்…
புதுடெல்லி:-வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.…
புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல்,…
புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை…
புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய…
புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா'. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 68–வது பிறந்த தினமாகும்.இதையொட்டி நாடெங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோனியா காந்தி பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.பிறந்த…
புதுடெல்லி:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று இந்திய கிரிக்கெட்…
புதுடெல்லி:-வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று அறிவித்தார். 2013ம் ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தில்…