புதுடெல்லி:-பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வாஜ்பாய் இந்த நாட்டின் முன்மாதிரியாக திகழ்ந்தார். தனது பணி மூலம் அனைத்தையும்…
புதுடெல்லி:-நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர ஊர் ஊராகச்சென்று பிரசாரம் செய்வேன் என்று அறிவித்துள்ள…
புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு…
புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுவாசக்குழாய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப்…
புதுடெல்லி:-டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும்…
நியூடெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ்…
புதுடெல்லி:-வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல்…
புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி…
புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்…
புதுடெல்லி:-இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்'-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.…