புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு…
புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர்…
புதுடெல்லி:-இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையிலான விகிதாசாரம் மிகவும் குறைந்து வருகிறது.2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் கூட இல்லை என்ற…
புதுடெல்லி:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இன்று 64–வது பிறந்த நாளைநாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மோடி கூறுகையில், நவாஸ்ஷெரீப்புக்கு எனது…
புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே…
புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. இந்நிலையில்…
புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் விடுதலை போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த…
புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை…
புது டெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட்…
புது டெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 18ம் தேதி…