New_Delhi

பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு வழங்குவதில் சவுதி…

10 years ago

தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில்…

10 years ago

சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5…

10 years ago

கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும்…

10 years ago

சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…

குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது…

10 years ago

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4…

10 years ago

சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…

புதுடெல்லி:-திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்…

10 years ago

சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.…

10 years ago

இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…

புதுடெல்லி:-கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார்…

10 years ago

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.…

10 years ago