புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது…
புதுடெல்லி:-2013ம் ஆண்டு 'பரிஷ்டா' என்ற தனது இந்தி நாவலில் இருந்து சில பகுதிகளை கருவாக எடுத்துக்கொண்டு பி.கே. திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கபில் இசாபுரி என்ற நாவலாசிரியர் வழக்கு…
புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய…
புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய…
புது டெல்லி:-மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வெளியிட்ட புதிய புலிகளின் கணக்கெடுப்பின் படி, உலகில் 70 சதவீதம் புலிகள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.…
புதுடெல்லி:-டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி உத்தம்நகரில் நடந்த தேர்தல்…
புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த…
புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மரோ, ‘தி ரெட் சாரி’ என்ற ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். சோனியாவின் தனிப்பட்ட…
புதுடெல்லி:-இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர உள்ளார். இதையொட்டி டெல்லியில் அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு…
புதுடெல்லி:-சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…