New_Delhi

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது…

10 years ago

பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு 'பரிஷ்டா' என்ற தனது இந்தி நாவலில் இருந்து சில பகுதிகளை கருவாக எடுத்துக்கொண்டு பி.கே. திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கபில் இசாபுரி என்ற நாவலாசிரியர் வழக்கு…

10 years ago

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய…

10 years ago

தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய…

10 years ago

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு!…

புது டெல்லி:-மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வெளியிட்ட புதிய புலிகளின் கணக்கெடுப்பின் படி, உலகில் 70 சதவீதம் புலிகள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.…

10 years ago

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…

புதுடெல்லி:-டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி உத்தம்நகரில் நடந்த தேர்தல்…

10 years ago

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த…

10 years ago

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா காந்தி பற்றிய நூல் வெளியீடு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மரோ, ‘தி ரெட் சாரி’ என்ற ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். சோனியாவின் தனிப்பட்ட…

10 years ago

ஒபாமா பாதுகாப்புக்கு 15,000 கண்காணிப்பு காமிராக்கள்!…

புதுடெல்லி:-இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர உள்ளார். இதையொட்டி டெல்லியில் அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு…

10 years ago

ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய வீராங்கனைகள்!…

புதுடெல்லி:-சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதம் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…

10 years ago