New_Delhi

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி…

10 years ago

ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் 'மான் கீ பாத்' என்ற தலைப்பில் ரேடியோவில் பேசி வருகிறார். பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும், நாட்டின் வளர்ச்சி…

10 years ago

குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…

புதுடெல்லி:-அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் கடந்த காலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருக்கும். ஆனால்…

10 years ago

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மரணம்…

புது டெல்லி:-நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்றுவந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94. லட்சுமணன் சிறுநீரக தொற்று காரணமாக…

10 years ago

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல்,…

10 years ago

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

புதுடெல்லி:-டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய…

10 years ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின…

10 years ago

அமிதாப் மற்றும் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு…

புதுடெல்லி :- பொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு கடந்த 1954–ம் ஆண்டு முதல் பத்ம விருதுகளை வழங்கி…

10 years ago

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது…

10 years ago

அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூடிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரணாப்…

10 years ago