சென்னை:-1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த…
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர்…
சென்னை:-சமீபத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் முத்தக் காட்சி இருக்கிறது என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். படத்திலும் சொன்னது போலவே…
‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஹரியுடன் இணைந்து ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக செய்திகள்…
நடிகர் விஷால் காரைக்குடி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:– நான் திரைப்பட படப்பிடிப்பு முடிந்து வந்து நான் தங்கியிருக்கும் அறையில்…
பூஜை படத்தை ஹரி இயக்குகிறார். நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. ஏற்கனவே சண்டை காட்சியில் நடித்த…
சென்னை:-சிம்பு-தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது.…
ஒன்பது வருடத்திற்கு முன்பு வெளியான படம் 'சண்டக்கோழி' . லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, மீரா ஜாஸ்மின், மோனிகா நடித்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு…
சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே…
சென்னை:-விஷால்-ஆர்யா இருவரும் திரைக்குப்பின்னால் உயிர் நண்பர்கள். அதனால்தான் பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த ஆர்யா, அதையடுத்து அதே பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்க இன்னொரு…