விமர்சனம்

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும்…

10 years ago

டார்லிங் (2015) திரை விமர்சனம்…

காதல் தோல்வி காரணமாக தற்கொலை முடிவுக்கு வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவரின் நண்பரான பாலா, சினிமாவில் இயக்குனர் ஆக முடியாததை காரணம் சொல்லி தானும் தற்கொலை செய்ய…

10 years ago

ஆம்பள (2015) திரை விமர்சனம்…

ஊட்டியில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்கள் சேர்த்துவிடும் பணியை செய்து வருகிறார் விஷால். இதே ஊரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஹன்சிகாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். விஷாலுக்கு…

10 years ago

ஐ (2015) திரை விமர்சனம்…

சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக…

10 years ago

கிழக்கே உதித்த காதல் (2015) திரை விமர்சனம்…

நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில் கொண்டு விற்று அதன் மூலம் தனது பசியை போக்கி வருகிறான். கிழிந்துபோன அழுக்கு சட்டை, நீண்ட நாள்…

10 years ago

வேட்டையாடு (2015) திரை விமர்சனம்…

நாயகன் ஹரியும் நாயகி மான்ஸும் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் மான்ஸின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. மான்ஸ் பணக்காரப் பெண் என்பதால்…

10 years ago

திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…

நாயகன் செந்தில் கிராமத்தில் தாயுடன் வாழ்ந்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், ஊரில் ட்ராக்டர் வண்டி ஓட்டிக் கொண்டு டிரைவர் வேலை பார்த்து…

10 years ago

வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்…

கேம்லட் ராஜ்ஜியத்தின் அரசனான ஆர்தர் தனது வளர்ப்பு மகனான சர் கலாஹத்திடம் அவனது உண்மையான தந்தை சர் லான்ஸ்லட்டை கண்டுபிடிக்க சொல்லிவிட்டு மரணத்தை தழுவுகிறார்.ஆர்தரின் மரணத்திற்கு பின்…

10 years ago

விஷயம் வெளிய தெரியக் கூடாது (2015) திரை விமர்சனம்…

ஐந்து நண்பர்கள் நெடுஞ்சாலையில் ஒரு டீக்கடையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் நன்கு படித்தவர்கள் தான். ஆனால், வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே திருட்டு, ஏமாற்றுதல்…

10 years ago

விருதாலம்பட்டு (2015) திரை விமர்சனம்…

படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாயகன் ஹேமந்த் குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் இவரது ஊருக்கு தோழிகளோடு வரும் நாயகி சான்யாவை பார்த்ததும்…

10 years ago