விமர்சனம்

அசத்தல் அழகிகள் (2014) திரை விமர்சனம்…

1980 ஆம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் நாயகனான சாமோ, சங் என்ற பெயரில் இண்டர்போல் ஏஜெண்டாக நடித்துள்ளார். இண்டர்போல் ஏஜெண்டான சங், மிகப்பெரிய போதை…

10 years ago

மரணப்புயல் (2014) திரை விமர்சனம்…

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மனைவியை இழந்த நாயகன் ரிச்சர்ட், தனது 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இவர் பணிபுரியும் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவை வீடியோ…

10 years ago

மைதிலி (2014) திரை விமர்சனம்…

நவ்தீப் இயக்குனராக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார். இந்நிலையில் பாண்டு நடத்தும் மியூசிக் டி.வி. சேனலில் மியூசிக் ஆல்பம் இயக்கும் இயக்குனராக வேலையில் சேருகிறார். அந்த மியூசிக்…

10 years ago

பரணி (2014) திரை விமர்சனம்…

நாயகன் பரணி ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருந்து வருகிறார். தனது அண்ணன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற…

10 years ago

ஹெர்குலிஸ் (2014) திரை விமர்சனம்…

ஆறு பேர் கும்பலுக்கு கூலிப்படை தலைவனான ஹெர்குலிஸ் மனிதனை விட அதிக சக்தி கொண்டவன். ஜீயஸ் கடவுளுக்கு பிறந்தவன் என்றாலும் ஹெர்குலிஸ் மனிதன் என்றே இக்கதையில் போற்றப்படுகிறான்.…

10 years ago

சண்டியர் (2014) திரை விமர்சனம்…

தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் பாண்டிதுரை அரசியல் ஆர்வம் உடையவர். ஊரில் சேர்மன் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இவருடைய அப்பாவும் முன்னாள் சேர்மன் தஞ்சிராயரும் நண்பர்கள்.…

10 years ago

ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…

இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும்…

10 years ago

சரபம் (2014) திரை விமர்சனம்…

தொழிலதிபரான நரேனை, சாப்ட்வேர் என்ஜினீயரான நவீன் சந்திரா தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். அப்போது நவீன் சொல்லும் புராஜெக்டை வெவ்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கிறார் நரேன். இதனால், கோபத்துடன்…

10 years ago

முதல் மாணவன் (2014) திரை விமர்சனம்…

கிராமத்து ஏழை மாணவன் கோபி. 12-ம் வகுப்பு படிக்கும் இவர் தந்தையை இழந்து, உடல்நிலை சரியில்லாத தாயுடன் வாழ்ந்து வருகிறார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளையும்…

10 years ago

இன்பநிலா (2014) திரை விமர்சனம்…

நாயகன் திலக், பிறக்கும்போதே அவனது தாய் இறந்துவிடுகிறார். இவனால் தான் தனது மனைவி இறந்துவிட்டாள் என கருதும் அவனது அப்பா, சிறுவயதிலேயே பாட்டி வீட்டுக்கு நாயகனை அனுப்பிவிடுகிறார்.…

10 years ago