நாயகன் நாகா ஒரு வயலின் இசை கலைஞர். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து வருகிறார். ஒருநாள் நாகா காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில்…
ராஜன் நடுத்தர குடும்பத்தின் தலைவர். இவருக்கு 4 பெண் குழந்தைகள். ஒரேயொரு மகனான சுரேஷ், எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசையோடு வாழ்ந்து…
நாயகன் சுதாகர், இன்ஜினியரிங் படித்துக்கொண்டே ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். அந்த லட்சியம் என்னவென்றால், திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் நெருங்கி பழக வேண்டும். அந்த பெண்ணுடன்…
ஆதரவற்ற நாயகன் ராம் ஒரு பாதிரியார் உதவியுடன் வளர்கிறார். இவருக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. அப்படி இயற்கையை படம்பிடிக்க சென்ற ஒரு இடத்தில் நாயகி மோகினியை சந்திக்கிறார்.…
சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான…
ஒரு வீட்டில் தந்தை பேட்ரிக், தாய் பேர்டி, தாய் வழி பாட்டி நானா ஆகியோருடன் மகள் ட்ரேசி வசித்துவருகிறார். அதே போல் ட்ரேசியின் நண்பனான பெர்ரி மற்றும்…
சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று…
நல்ல குடும்பத்தில் பிறந்த வெங்கட்ரமணன், தனது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடிக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர் வேலைக்கு…
பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால்…
நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹசிகாவிற்கு அவரது மாமாவான செண்ட்ராயனுடன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். ஹசிகா ஒருநாள் தன்…