வங்கி

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பாட்னா:-பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை…

9 years ago

வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த…

9 years ago

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க…

9 years ago

21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…

சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால்…

9 years ago

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர்…

9 years ago

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும்…

10 years ago

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு…

10 years ago

சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…

சண்டிகர்:-அரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. வாராந்திர விடுமுறை முடிந்து, நேற்று காலை வங்கியின் கதவை…

10 years ago

இந்தியா முழுவதும் நவம்பர் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

சிம்லா:-ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.இதுகுறித்து அகில…

10 years ago

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் அவர்…

10 years ago