சென்னை:-ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்…
சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட். அந்த…
சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட்டி. அந்த…
சென்னை:-நடிகர் விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் அங்கு தாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தனக்கு கிடைத்த…
சென்னை:-ரட்சகன், உதயம், அமுதே, பயணம் உள்பட சில படங்களில் நடித்தவர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவரது நடிப்பில் சமீபத்தில் மனம் என்ற தெலுங்கு படம்…
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில்…
சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு…
சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில்…
நட்டு நடராஜ்-இஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரித்திருந்தார்.…
சென்னை:-சூர்யா, சமந்தா நடித்துள்ள 'அஞ்சான்' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். தெலுங்கில் 'சிக்கந்தர்' என பெயர் வைத்திருக்கிறார்கள்.…