சென்னை:-இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய மாட்டேன் என்று அதிரடியாக கவிஞர் அறிவுமதி கூறியிருப்பதால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இனம்…
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா,சமந்தா நடித்து வரும் படம் ‘அஞ்சான்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு…
மும்பை:-இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘இனம்’. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இந்த படம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டு…
சென்னை:-நடிகை சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் அலர்ஜி இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சூர்யா…
சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் 'அஞ்சான்'. இந்த திரைபடம் ஆகஸ்ட்…
ஐதராபாத்:-சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 2–ந்தேதி முடியும் என்றும் அடுத்த…
சென்னை:-சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் அஞ்சான்.லிங்குசாமி டைரக்சன். சமந்தா ஹீரோயின். இப்படத்தில் சூர்யாவுடன் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட பாலிவுட் வில்லன் நடிகர்…
சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை…
சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி…
சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக…