லக்னோ

உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!…

லக்னோ:-உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவுக்கார வாலிபர் அன்கித்(20) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மோசமாக…

9 years ago

75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக்…

9 years ago

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

லக்னோ:-இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு…

9 years ago

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!…

லக்னோ:-சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான முலாயம் சிங் யாதவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல்…

9 years ago

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!…

லக்னோ:-மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல்…

9 years ago

5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார…

9 years ago

இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…

லக்னோ:-சயத் மோடி நினைவு சர்வதேச இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய…

9 years ago

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

லக்னோ:-மகாத்மா காந்தியை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கி, பின்னர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில்…

9 years ago

காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…

லக்னோ :- உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த…

9 years ago

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இங்குள்ள ராம்நகர்…

9 years ago