மோகன்தாசு_கரம்ச…

மகாத்மா காந்தி வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் – மார்கண்டேய கட்ஜு!…

புதுடெல்லி:-பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.…

9 years ago

காந்தி படத்துடன் பீர் டின்!…

புதுடெல்லி:-அமெரிக்காவை சேர்ந்த 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் உலகம் முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம்…

9 years ago

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!…

மும்பை:-மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின்…

10 years ago

தென்கொரியாவின் புசான் நகரில் காந்தி சிலை திறப்பு!…

சியோல்:-அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை போற்றும் வகையில் தென்கொரியாவின் புசான் மாநகரத்தில் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகர மேயர் பியாங்-சூ சஹ்…

10 years ago

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை!…

லண்டன்:-இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக் களம் கண்டு தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த தேசபிதா மகாத்மா காந்தியை இங்கிலாந்து அரசு கவுரவிக்க உள்ளது. இதற்காக…

10 years ago

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே…

10 years ago

பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது!…

லண்டன்:-மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது. தனது மகன் விவகாரத்தில் மகாத்மா காந்தி வருத்தத்தில் எழுதிய மூன்று…

10 years ago