மார்ஸ்_ஒன்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…

வாஷிங்டன்:-நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது.…

9 years ago

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான்…

9 years ago

செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் 'மார்ஸ் ஒன்'.2024ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும் அந்த திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக…

10 years ago