புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை…
புதுடெல்லி:-போலியோ நோய்க்கு எதிராக இந்தியா எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவர் கூட இந்நோயால் தாக்கப்படவில்லை. இந்தியாவின் இச்சாதனைக்கு அமெரிக்கா தனது…
இந்தியா:-இந்தியாவில் பெரியம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பினால் 1980ம் ஆண்டு மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்து வந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது மிகப்பெரிய…