போலீஸ்

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு…

10 years ago

பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி!…

பெங்களூர்:-சுமார் 15 லட்சம் ரூபாய் நகைகள் மற்றும் ரொக்கத்துக்கு சொந்தக்காரியான ராமரத்னம்மாள் (72), பெங்களூரின் பின்னிபேட் பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த வேளையில், கடந்த…

10 years ago

நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா 'சரவணன் என்கிற சூர்யா' என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே…

10 years ago

ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து…

10 years ago

20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…

மும்பை:-மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ்…

10 years ago

பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…

பேரையூர்:-திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது42). இவர் அரசு பஸ் டிரைவர். இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து பெரியார்…

10 years ago

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம்…

10 years ago

நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…

சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-'சரவணன் என்கிற சூர்யா' என்ற…

10 years ago

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வருகிறார்.…

10 years ago

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு…

10 years ago