போலீஸ்

விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…

சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு…

11 years ago

தண்டவாளத்தில் காரை ஒட்டிய வாலிபர்…

ஜெர்மனி:-ஜெர்மனியின் போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(வயது 27). அளவுக்கு அதிகமாக குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி போலீசில் சிக்கி கொள்வதே இவரது வாடிக்கையாக இருந்தது.…

11 years ago

வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த 63 வயசு பாட்டி…

கோயம்புத்தூர்:- கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாண்டியன்(32). இவர் நேற்று ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது 63 வயது பெண் ஒருவர் பாண்டியனை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.…

11 years ago

விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…

நிஜாமாபாத்:-ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். பிரசவ வலி அதிகமாக இருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்று…

11 years ago

ஆறு மனைவிகளின் செக்ஸ் வெறிக்கு பலியான அப்பாவி கணவன் …

ஆப்ரிக்கா:-ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். அவர் பாரில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு…

11 years ago

போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …

திருப்பூர்ரூரல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.அந்த வாகனங்களை…

11 years ago

போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…

"பீகார்" மாநிலம் "வைசாலி" மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது…

11 years ago

ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …

"கயத்தாறு" அருகே உள்ள "வில்லிச்சேரி" கிராமத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவிகள் 6 பேர் கோவில்பட்டிக்கு டியூசனுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் 6 பேரும் கோவில்பட்டிக்கு பஸ்சில் சென்றுவந்தனர்.…

11 years ago

சில்மிஷ டாக்டர் கைது…

"போரூர் செட்டியார் அகரம்" பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் சீத்தர் சீலன் நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார். தனியாக…

11 years ago

நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…

நேபாளத்தின் கா்வ்ரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார் கேசி. இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தீவிரமாகி இப்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு வந்து…

11 years ago