போலீஸ்

விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…

சென்னை:-பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம்…

11 years ago

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல்…

11 years ago

ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…

சென்னை:-அவர் கைதியாக இருக்கலாம். அவரைத்தான் நான் காதலிக்கிறேன். கல்யாணமும் பண்ணிக்க போறேன். திருமணத்துக்காக அவருக்கு ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை வழங்கி இருக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஒரு நாள்…

11 years ago

மாமியாரை கடத்திய மருமகன்…

பெருங்குடி:-பெருங்குடி திருவள்ளுவர் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி அபிராமி (55). இவர்களது மகள் விஜயாவை திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ் (33) என்பவருக்கு…

11 years ago

ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…

சென்னை:-சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார்.…

11 years ago

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…

கொல்கத்தா:- மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில், லாப்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த, 20 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தார்.இருவரும், வேறு…

11 years ago

கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…

ஒண்டோரியோ:- ஒவென் சவுண்ட் என்ற பகுதியில் உள்ள ஒருவர், மற்றொருவருக்கு பணம் கடன் கொடுத்துள்ளர். சனிக்கிழமை காலை கொடுத்த கடனை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, திடீரென…

11 years ago

பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…

திருவண்ணாமலை:-திருவண்ணாமலை மாவட்டம் போளூர், புளியாங்குப்பத்தைச் சேர்ந்த ஆண்டி(30), விறகு வெட்டும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 12ம் தேதி ஆண்டி முட்நாட்டூர் கிராம வனப்பகுதி…

11 years ago

‘ஐ லவ் யூ’ சொன்ன வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்த மாணவி…

ஆலந்தூர்:-ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரதி (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் டி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.…

11 years ago

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

ஆனைமலை:-ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர்…

11 years ago