பீகார்

பீகாரில் மாயமான ரெயில் 17 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி இரவு சரக்கு ரெயில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அம்மார்க்கமாக சென்ற ரெயில்கள் வேறு மார்க்கமாக அனுப்பிவிடப்பட்டன. அப்போது…

10 years ago

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள்…

10 years ago

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி…

10 years ago

பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் கயா அருகே உள்ள இஸ்மாயில்பூர்- ரபிகஞ்ச் நிலையங்களுக்கிடையே நேற்று பின்னிரவு புவனேஸ்வர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள்…

10 years ago

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம்…

10 years ago

குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…

பாட்னா:-பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக…

10 years ago

போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…

"பீகார்" மாநிலம் "வைசாலி" மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது…

10 years ago

ஒரு கிலோ உப்பு ருபாய் 300…

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர் மீதும் பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.…

10 years ago

உச்சநீதி மன்ற தீர்ப்பு…லாலு வரிசையில் யாரோ …

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் விசாரணை

11 years ago