சென்னை:-சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கலைராணி சூரியுடன் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு…
சென்னை:-'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை.…
சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ல் வெளியான படம் எதிர்நீச்சல். இப்படத்தில் பிரியா ஆனந்த், நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.…
சென்னை:-கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஓட்டல்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டும் நித்தம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.…
ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’.கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்,இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார்.…
சென்னை:-தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. அந்த பாணியை நடிகை பிரியா ஆனந்தும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார். நடிப்பு, படிப்பு என்று…
சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்ஸிக்கு தமிழில் அதிக அளவில் படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கில் பட வாய்ப்பு அதிகரித்ததால் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார்.…
சென்னை:-ஆர்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவதில் கில்லாடி. நயன்தாரா, அனுஷ்கா என்று பல ஹீரோயின்களுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம்…
சென்னை:-'ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல் மற்றும்…
சென்னை:-அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன்…