Tag: பசில்_ராஜபக்ச

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…

கொழும்பு:-இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் பதவி வகித்து, மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார். இவர் இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். பாராளுமன்ற

ராஜபக்சே தம்பி பசில் அரசியலில் இருந்து விலகல்!…ராஜபக்சே தம்பி பசில் அரசியலில் இருந்து விலகல்!…

கொழும்பு:-இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள் நலனுக்காக புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராஜபக்சே தோல்வி காரணமாக பீதிக்குள்ளான