நீதிமன்றம்

சிறைப்பறவை நளினிக்கு ஒரு மாதம் கட்டுப்பாடான சுதந்திரம்!

சிறைப்பறவை நளினி புன்னகையோடு சிறையில் இருந்து வெளியே வந்தார். 28 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகி கொண்டிருக்கும் இந்திய நீதி 1 மாதம் அவரை கட்டுப்பாடான சுதந்திரத்தில் அனுப்பியிருக்கிறது

5 years ago

2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…

புதுடெல்லி:-கடந்த 2010ம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த…

10 years ago

மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!…

லண்டன்:-வடக்கு லண்டன் பெர்னட் குடும்ப நீதிமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது.பெர்னட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் தினமும் கடவுளிடம் எனக்கு கேன்சர்…

10 years ago

பா.ஜ.க.வை உளவு பார்த்த அமெரிக்கா… பரபரப்பு தகவல்களுடன்…!

வாஷிங்டன் :- கடந்த 2010 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளை உளவு பார்க்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அந்நாட்டின் உளவு நிறுவனமொன்றுக்கு உத்தரவிட்டதாக…

10 years ago

‘அல்லா’ என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு!…

மலேசியா:-மதம் தொடர்பான விசயங்களில் அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த…

10 years ago

9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு!…

லாகூர்:-போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல்…

10 years ago

இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…

அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு குழந்தை உள்ளது. தென் அமெரிக்க…

10 years ago

செக்ஸ்வெறி தந்தைக்கு 100 வருஷம் ஜெயில் …

இலங்கை பாணந்துறையைச் சேர்ந்த 48 வயதான கமராலலாகே சந்திரசிறிக்கு எதிராக தம் 10 வயது மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் குற்றம்…

10 years ago

தமிழருக்கு தூக்கு உறுதி …

கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் எர்ணாகுளத்திலிருந்து கோனூர் சென்று கொண்டிருந்த ரயிலில் 23 வயதுடைய செளம்யா என்ற இளம்பெண் கீழே தள்ளி விட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

10 years ago