அல்ஜியர்ஸ்:-ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், தலைநகர் அல்ஜியர்சுக்கு 14 கி.மீ. தென் கிழக்கில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த…
புதுடெல்லி:-வடக்கு அந்தமான் தீவில் இன்று மதியம் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12.37 மணி…
பீஜிங்:-சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன.1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக…
கராச்சி:-பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் உள்ள தவுர் பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் மற்றொரு…
லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.…
சோச்சி:-ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின்…
ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 10.03 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகள் தோன்றின. தலைநகர் டோக்கியோவிலிருந்து
அமெரிக்க நாட்டை சேர்ந்த எட்குரிய் என்ற விவசாயி வளர்த்த மிளகாய் தான் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது கின்னஸில் இடம்