போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக…
ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை…
டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை…
புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த…
வாஷிங்டன்:-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள்…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம்…
டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8.06 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயின் தீவான ஹான்சுலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள்…
பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி…