பீஜிங் :- நாட்டின் பிரதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சீனா இன்று முறைப்படி வாழ்த்து தெரிவித்ததுடன் அந்நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரான அசோக் கே…
புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும்…
புதுடெல்லி:-முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது அவர், ‘‘உங்கள் தலைமையில் இந்தியா…
பெய்ஜிங்:-இந்தியாவின் புதிய பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சீனா வரவேற்றுள்ளது. அவர் இந்தியாவின் நிக்சன் என புகழாரம் சூட்டியுள்ளது.இவர் சீனாவுடன் ஆன வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவார். அவரது…
அகமதாபாத்:-குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு…
குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை…
புதுடெல்லி:-முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ்காந்தியின் 23 வது நினைவு அஞ்சலி நாடுமுழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடி சமூக…
புதுடெல்லி:-இந்தியாவின் 16வது பிரதமராக நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டத்தில்…
ஸ்ரீநகர்:-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி…
புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள்…