நாயகன் சந்தோஷ் குமார் கல்லூரியில் முதலாமாண்டு சேருகிறார். அங்கு சீனியர்கள் சந்தோசை ராகிங் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்தோஷ் எதிர்பாராதவிதமாக நாயகி யுவலரசினியை அடித்து விடுகிறார்.…
நாயகி மேக்னா நாயுடுவுக்கு தான் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டாவது அடைந்தே ஆகவேண்டும். அதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை சும்மா விடாத குணம் கொண்டவர். தனது தாயை இழந்த…
நாயகன் நவரசன் கார் மெக்கானிக். ஒருநாள் நாயகி வைசாலி பழுதான தனது மொபைட்டை எடுத்துக் கொண்டு நாயகன் வேலை செய்யும் மெக்கானிக் ஷாப்பிற்கு வருகிறாள். அவளை பார்த்ததும்…
ஸ்பைடர் மேனான பீட்டரின் தந்தை ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த நோயை சரிசெய்வதற்காக சிலந்தியின்…
நாயகன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான்.அம்மா மற்றும் 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அமைச்சர் நரேன் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார்…
ஐதராபாத்தில் காத்தாடி திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தீவிரவாதிகளின் சதி திட்டத்தால் குண்டு வெடிப்பு நடக்கிறது. அதில் பலர் உயிரிழக்கிறார்கள்.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வருகிறார் நாயகி நயன்தாரா.…
நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.…
நாயகிகள் மூன்று பேர். ஒருத்தி சாதுவானவள், மற்றொருத்தி கொஞ்சம் முரட்டுத்தனம் பிடித்தவள், மற்றொருவள் எதற்கும் அஞ்சாதவள். கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கியிடமிருந்து திருடிய நிறைய பொக்கிஷங்கள் ஒரு…
ரோமானியர்களின் அடக்கு முறையில் இருந்து தங்களை மீட்க தீர்க்க தரிசன கூற்றுப்படி மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இயேசு தன்னுடைய அற்புதங்கள் மூலம் மக்களிடையே…
மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். இவர் வீடுவீடாக சென்று கம் விற்கும் தொழிலை செய்து வருகிறார். சிறந்த பேச்சு திறன் கொண்ட இவர் ரேடியோவில்…