ஆதரவற்ற நாயகன் ராம் ஒரு பாதிரியார் உதவியுடன் வளர்கிறார். இவருக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. அப்படி இயற்கையை படம்பிடிக்க சென்ற ஒரு இடத்தில் நாயகி மோகினியை சந்திக்கிறார்.…
சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான…
ஒரு வீட்டில் தந்தை பேட்ரிக், தாய் பேர்டி, தாய் வழி பாட்டி நானா ஆகியோருடன் மகள் ட்ரேசி வசித்துவருகிறார். அதே போல் ட்ரேசியின் நண்பனான பெர்ரி மற்றும்…
சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று…
நல்ல குடும்பத்தில் பிறந்த வெங்கட்ரமணன், தனது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடிக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர் வேலைக்கு…
பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால்…
நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹசிகாவிற்கு அவரது மாமாவான செண்ட்ராயனுடன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். ஹசிகா ஒருநாள் தன்…
எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கடவுளின் வழிகாட்டுதலின்படி தனி மனிதன் ஒருவன் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் அடிப்படைக் கதை. எகிப்தியர்கள் தங்களிடம் அடிமையாக இருக்கும்…
நாயகன் முத்துராம் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு, லோக்கல் போன்களில் ராங் நம்பர்களுக்கு போன் செய்து கலாய்த்துக்…
தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயகன் இளங்கோ, தனது அப்பா மனோபாலா, அம்மா பாத்திமா பாபு, அண்ணன் ஸ்ரீமன், அண்ணி யுவராணி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு…