திரைவிமர்சனம்

மூச் (2015) திரை விமர்சனம்…

நாயகன் நித்தினின் அண்ணனும், நாயகி மிஷா கோஷலின் அக்காவும் கணவன்-மனைவி. இருவருக்கும் ஒரு பையன் இருக்கிறான். மேலும், மிஷா கோஷலின் அக்கா கர்ப்பமாகவும் இருக்கிறாள். கணவன்-மனைவி இருவரும்…

9 years ago

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி…

9 years ago

அகத்திணை (2015) திரை விமர்சனம்…

ஊர் தலைவராக இருக்கும் நரேனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடனே இவரது மனைவி இறந்து விடுகிறார். மனைவியை இழந்த நரேன் இனி வாழும் வாழ்க்கை மகளுக்காக…

9 years ago

பட்ற (2015) திரை விமர்சனம்…

கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ்…

9 years ago

இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…

நாயகன் மகேஷ் சிறுவனாக இருக்கும்போதே அவனது அம்மா இறந்துபோகிறார். இதனால், அவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மகேஷுக்கு சித்தியாக வருபவள் அவன் மீது மிகுந்த பாசம்…

9 years ago

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில்…

9 years ago

ஆயா வட சுட்ட கதை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பேப்பர் போடும் நாயகன் அவிதேஜ், வாட்ச் மேன் மகன், இஸ்திரி செய்பவரின் மகன், ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். அதே குடியிருப்பில்…

9 years ago

காலகட்டம் (2015) திரை விமர்சனம்…

மீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த்…

9 years ago

திலகர் (2015) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் குலத்தை சேர்ந்தவர் கிஷோர். இவரது ஊரில் இவரை மிகுந்த மரியாதையுடன் நடத்துகின்றனர். இவரது தம்பியான துருவாவை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே…

9 years ago

வெத்துவேட்டு (2015) திரை விமர்சனம்…

திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் ஹரிஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். ஆனால், தனது பெற்றோர்களான இளவரசு-சுஜாதா தம்பதியர்களிடம் வேலைக்கு செல்கிறேன்…

9 years ago