புதுடெல்லி:-மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை…
அமெரிக்கா:-பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்…
புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார்…
பெங்களூர்:-பெங்களூர் அருகே கும்பலுகூடு புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்…
சீனா:-தென்கிழக்கு சீனாவின் புசியன் என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று ஒருவர் வயிற்றுவலியால் துடிதுடித்தபடி அட்மிட் ஆனார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்தனர். எக்ஸ்ரே…
சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று…
"போரூர் செட்டியார் அகரம்" பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் சீத்தர் சீலன் நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார். தனியாக…
குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூரில் தனியார் ரப்பர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கம்பெணியில் 53 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள…
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மாமுண்டி. விவசாயியான இவரது மனைவி விஜயா(வயது 29). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில்