ஜெ._ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…

பெங்களூரு:-தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக…

10 years ago

தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…

சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார்.…

10 years ago

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்து…

10 years ago

தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் நடிகர் அர்னால்ட்!…

சென்னை:-செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் 'ஐ' பட ஆடியோ விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். தனது சென்னை வருகையின்…

10 years ago

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

10 years ago

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம்…

10 years ago

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி…

10 years ago

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும்…

10 years ago

சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் ஆடுகளம் ஜெயபாலன் மீது தாக்குதல்!…

சென்னை:-சிங்கள மொழியில் உருவாகியுள்ள படம் வித் யூ வித் அவுட் யூ. இந்த படத்தில் சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியே வரும் ஒருவன், பின்னர் தமிழ்ப்பெண்ணை திருமணம்…

10 years ago

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சென்னை:-சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில்…

10 years ago