ஜெனீவா

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56…

10 years ago

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை…

10 years ago

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…

ஜெனீவா:-ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை இந்த ஆண்டு அறிவித்துள்ளது.…

10 years ago

மது குடிப்பதால் பத்து வினாடிகளுக்கு ஓருவர் மரணம்!… உலக சுகாதார மையம் அறிவிப்பு…

ஜெனீவா:-எய்ட்ஸ், காசநோய், வன்முறை ஆகியவற்றால் இறப்பவர்களை மது குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் நிகழும்…

10 years ago

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…

ஜெனீவா:-ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…

10 years ago

நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…

ஜெனீவா:-உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை…

10 years ago