சென்னை

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9ம் தேதியே வெளிவர வேண்டிய 'கோச்சடையான்' வருகிற 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன்…

10 years ago

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

சென்னை:-'போடா போடி' படத்துக்கு பின் புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.…

10 years ago

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட,…

10 years ago

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படம் மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது.…

10 years ago

தயாரிப்பாளராகும் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக உள்ளது.அதற்கு அடுத்து வடகறி ரிலீசாகிறது. இதுதவிர எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில்…

10 years ago

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

சென்னை:-நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில்…

10 years ago

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

சென்னை:-அம்புலி படம் மூலம் தமிழ் பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய…

10 years ago

சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…

சென்னை:-‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து…

10 years ago

தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…

சென்னை:-மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவி அழகுப்பதுமை. அந்த அழகு பதுமையை அடைய பலநாள் திட்டம் போட்டான் ஒருவன். அந்த நாளும் வந்தது. காரியத்தை கனகச்சிதமாக முடிக்க நினைத்து வீட்டிற்குள்…

10 years ago

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

சென்னை:-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8…

10 years ago