சென்னை:-சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி ரொம்பவும் உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், சினிமாவில் குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி…
சென்னை:-அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத்…
சென்னை:-அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும்…
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நடிகை என்றால் ஸ்ருதிஹாசன் தான். இவரை பற்றி காதல், கலாட்டா என்று சர்ச்சைகள் வந்த கொண்டிருக்க சமீபத்தில் மீண்டும் ஒரு…
நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழில் இந்தப் படம் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது.…
சென்னை:-சூர்யா, சமந்தா நடிக்க லிங்குசாமி இயக்கத்தில், தயாராகியுள்ள 'அஞ்சான்' படம் தெலுங்கில் 'சிக்கந்தர்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்த டப்பிங் உரிமையை தெலுங்குத்…
இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி. முதல்படத்திலேயே ஓரளவுக்கு நல்ல நடிகை என்று பெயர் பெற்ற சுரபி, அதன்பின் எந்த படங்களிலும்…
சென்னை:-நடிகை காஜல் அகர்வால் கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும், ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பிரியாணி வாசனை அவரது மூக்கை துளைப்பதால் கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு…
சென்னை:-சிம்பு-தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது.…
சென்னை:-ரஜினிகாந்துக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் பின் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பி வந்தார். அவர் கடினமான சண்டைக்…