சென்னை:-அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்-அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்த சிம்புவும், இளைய…
சென்னை:-பாலிவுட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் சாதரணமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் 55வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அஜீத் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில்…
சென்னை:-விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை…
சென்னை:-இந்திய சினிமாவின் உலக அடையாளம் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஆஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். தற்போது…
சென்னை:-லிங்குசாமியும், சூர்யாவும் இணைந்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கதைகள் கேட்ட சூர்யாவுக்கு எந்த கதையிலும் திருப்தி ஏற்படாமல், இந்த கதையை ஓ.கே…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்துவரும் படம் கத்தி.அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாம். எனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என…
சென்னை:-1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த…
சென்னை:-வாய் மூடிபேசுவோம், வடகறி படங்களை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார்.…
சென்னை:-நடிகை சமந்தாவுக்கு, மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்பவே பிடிக்குமாம். அவர், 'அஞ்சான்' படத்தில் நடிப்பதற்கு காரணம் மீரா ஜாஸ்மின் தானாம். இதுபற்றி அவர் கூறும்போது,…