சென்னை:-பழம்பெரும் நடிகர் ரங்காராவ். தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தவர். மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக நடித்து "கல்யாண சமையல் சாதம்..." என பாடி பட்சணங்களை…
சென்னை:-திரைப்பட வினியோகம் என்பது இதுநாள் வரை தயாரிப்பாளர்களால் நேரடியாக திரையரங்குகளுக்கோ, அல்லது வினியோகஸ்தர்கள் மூலம் திரையரங்குகளுக்கோதான் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. “அவுட்ரேட், எம்ஜி, கமிஷன்” முறைகளில் வினியோகம்…
சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன்…
சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன…
சென்னை:-இயக்குனர் பாலா இப்போது சசிகுமார்-வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.ஆனால், சினிமாக்களில் நடித்து…
சென்னை:-விஜய் என்றாலே மூடி டைப், யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றொரு கருத்து உள்ளது. ஆனால் விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்துள்ள சமந்தா அவரைப்பற்றி வேறு மாதிரியாக…
சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு…
சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி…
சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று…
சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை…