சென்னை:-கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப்…
சென்னை:-எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும், எதிரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைப்பார்த்து ஹேய் மச்சான்ஸ் என்றுதான் தனது பேச்சை ஆரம்பிப்பார் நடிகை நமீதா. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் தமிழ்நாட்டு…
சென்னை:-அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படம் தொடங்கப்பட்டது முதல் அப்படத்தைப் பற்றிய தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அப்படத்தின் புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகாதபடி கடுமையான…
சென்னை:-ஐ, சுட்டம் பழம் சுடாத பழம், நாலு பொண்ணு நாலு பசங்க என சில படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீனிவாசன். மேலும்…
சென்னை:-'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா.முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா…
சென்னை:-தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான 'ரபாசா' படம் தோல்வியடைந்து விட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் நாயகனாக…
சென்னை:-அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார் கௌதம் மேனன். சில நாட்கள்…
சென்னை:-ரஜினி நடிக்கும் 'லிங்கா' திரைப்படம் ராக்லைன் வெங்கடேஷ் என்ற கன்னடப்பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரகி வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்…
சென்னை:-ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் அந்த ஹோட்டலுக்கு…
சென்னை:-மலையாள சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி அங்குள்ள மீடியாக்கள், உங்கள் மகனை எப்போது…