சென்னை:-கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள், ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் கூட…
சென்னை:-சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:–…
சென்னை:-கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம், EROS அறிவித்து இருந்தாலும், சமீபத்தில் பேட்டியளித்த செளந்தர்யா, அதனை உறுதி…
சென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோச்சடையான் அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயரை…
சென்னை:-ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், முன்னாள் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவும் ஆன பதர் சயீத் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் எம்.லெனின் தெரிவித்துள்ளார். மேலும், வரும்…
சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது ரஜினிகாந்தின் மிக…
சென்னை:-ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களின் புகழ் பாடியிருக்கிறார், கருணாநிதி. இது…
சென்னை:-சக நடிகர்களே பொறாமைப்படும் ஹீரோ என்றால் அது ஆர்யா தான்.அந்தளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அப்படியே பிராக்கெட் போட்டு கொத்திக் கொண்டு போவதில் கில்லாடி . இதுவரை…
சென்னை:-இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக…
சென்னை:-ஒரு பக்கம் தேர்தல், மறுபக்கம் பிரம்மாண்டமான, எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் களை கட்டப் போகிறது.இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம் தேதி…