சென்னை:-இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என…
சென்னை:-நடிகை நயன்தாரா காதல் தோல்வியில் இருக்கிறார்.சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும் நிறைவேறாமல் போனது. இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில்…
சென்னை:-தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து…
சென்னை:-பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும்…
சென்னை:-சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது.இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும்…
சென்னை:-விஷால்,லட்சுமி மேனனுடன் இணைந்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. இதன் பிறகு விஷால், ஹரி இயக்கும்…
சென்னை:-ரஜினி 1988ல் நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தை தயாரித்தவர், அசோக் அமிர்தராஜ். ஹாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டவர். சென்னை வந்திருந்த அவர்,…
சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கிக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில்…
சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தில்…
சென்னை:-ரஜினியின் கோச்சடையான் படத்தின் டிரைலர் மற்றும் முக்கிய காட்சிகளைப் பார்த்த அமெரிக்கவாழ் தமிழரும், ஹாலிவுட் தயாரிப்பாளருமான அசோக் அமிர்தராஜ், படம் பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.…