சென்னை:-நடிகை லட்சுமிமேனன் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டு தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.அதன்பிறகு மலையாளத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு தமிழில் செம பிஸியாகி விட்டார்.இந்தநிலையில்,…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் 'கத்தி' படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது.அடுத்து சென்னையில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். 'கத்தி'…
சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'கத்தி' திரைப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், இந்த படத்தினை உண்மையில் தயாரிப்பது லைக்கா மொபைல் கம்பெனி என்ற உலகப்புகழ்…
சென்னை:-இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத்…
சென்னை:-இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய மாட்டேன் என்று அதிரடியாக கவிஞர் அறிவுமதி கூறியிருப்பதால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இனம்…
சென்னை:-ரஜினி,தீபிகா படுகோனே ஜோடியாக வைத்து ‘ராணா’ படத்தை எடுக்க முடிவு செய்து 2011ல் படப்பிடிப்பு துவக்கப்பட்டது. ரஜினி மகள் சவுந்தர்யா இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார்…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.இந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். ஆனால் தற்போது திரிஷாவும் இந்த…
சென்னை:-கிரீடம், தலைவா படங் களை இயக்கிய விஜய் அடுத்து 'சைவம்' என்ற படத்தை இயக்குகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள்…
சென்னை:-விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனல் உடன் லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிக்க இருந்தனர். இந்நிலையில் லைகா…
சென்னை:-'தலைவா' படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…