சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள். இவர்களில் சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது நாம்…
சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார்.…
சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக,…
சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி,…
சென்னை:-பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான்…
சென்னை:-மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் 'இஷ்க்' என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து…
சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்…
சென்னை:-நடிகர் சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக சொல்லக்கூடியவர். சமீபத்தில் தனது மகன் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படவிழாவில்…