சிரியா

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…

வாஷிங்டன்:-கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரினால் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…

9 years ago

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…

ஜெனீவா:-சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து…

10 years ago

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…

எஸ்டோனியா:-ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து 'இஸ்லாமிய நாடு' என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை…

10 years ago

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன்…

10 years ago

முற்பிறவியில் தன்னை கொலை செய்தவனை காட்டிக்கொடுத்த குழந்தை!…

டமாஸ்கஸ்:-சிரியாவில் ட்ருஸ் தனி இனக்குழுவை சேர்ந்த சிறுவன் பிறக்கும்போது அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது. அந்த இனத்தை பொறுத்த வரை…

10 years ago

அகதிகள் முகாமிற்கு திடீர் என விஜயம் செய்த நடிகை!….

லெபனான்:-பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சிரியாவில் இருந்து அனாதையாக லெபனானுக்கு சென்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக லெபனானுக்கு திடீர் விஜயம் செய்தார். மூன்று…

10 years ago

பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…

சிரியா:-சிரியாவில் பெண்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில்…

10 years ago