சவூதி_அரேபியா

பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…

ரியாத்:-சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப்…

10 years ago

திருமணமான இரவே மனைவியை விவாகரத்து செய்த கணவன்!…

துபாய்:-சவுதி அரேபியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணமான இரவே தனது மனைவியுடன் பேசி கொண்டிருந்த போது மனைவி முன்னாள் காதலருடன் எடுத்து கொண்ட புகைபபடத்தை பார்த்தார். இதனால்…

10 years ago

வெளிநாட்டில் போலி மது விற்றதால் கைதான இந்தியர்கள்…!

ரியாத் :- சவூதி அரேபியா நாட்டில் உள்ள அல்-கர்ஜ் பகுதியில் சிலர் போலி மது வகைகளை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது என்ற பெயரில்…

10 years ago

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு…

10 years ago

சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…

புதுடெல்லி:-ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இந்திய தொழிலாளர்களும், நர்சுகளும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அங்குள்ள தூதரகம்…

10 years ago

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

லண்டன்:-மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் சுவாசத் தொற்று நோயான மெர்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம்…

10 years ago

25 ஆண்டுகளுக்கு பின் மனைவி தனது தங்கை என தெரியவந்ததால் விவாகரத்து செய்த கணவன்!…

சவுதி அரேபியா:-சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தம்பதிகளுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. அவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்த தனது…

10 years ago

காட்பெரீஸ் நிறுவன சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு?…

ரியாத்:-இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சாக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நெக்கி ஆசியன் ரிவியூ…

10 years ago

சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…

ரியாத்:-சவூதியில் உள்ள ரியாத், அல்கோபார் உள்பட 110 இடங்களில் தற்போது மாம்பழ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்திய மாம்பழங்களான அல்போன்சோ, கேசர், தோட்டாபுரி, பதாமி,…

10 years ago

17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரியாத்:-ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை 9 கட்ட தொடர் ஆபரேஷனின் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ்…

10 years ago